அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்வு! - பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!
நிவர் புயல் புரவி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்யும் மழையால் உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணையின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது .
மேலும் அணை 7405 கன அடியாக உயர்ந்து உள்ளதால் மூன்றாவது முறையாக கரை ஒர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V .ஹரிகிருஷ்ணன்,
பொள்ளாச்சி கிழக்கு .
Comments