கோவை மாநகராட்சி அறிவிப்பு..! - 100 செவிலியர்கள் தேவை !!

-MMH

       கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு - செவிலியர்கள் தேவை!! கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். 

அவர்களுக்கு மாதம் ரூ. 12000 தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியுடைய நபாகள் ( செவிலியருக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி B. Sc Nursing / Diploma Nursing தோச்சி பெற்றிருத்தல் வேண்டும் ) 03. 06. 2021 காலை 10. 00 மணிக்கு கீழ்காணும் அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன் டவுன்ஹால் அருகில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோரப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ. குமாரவேல் பாண்டியன் இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

1. கல்விச் சான்றிதழ்கள் 

2. இருப்பிட சான்று 

3. சாதிச் சான்று 

4. ஆதார் அட்டை!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments