வேலூர் - சாலை விபத்தில் ஆறு பேர் பலியான சோகம் !!
வேலூரிலிருந்து நேற்று திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் கண்ணமங்கலம் அடுத்த முனியந்தாங்கல் என்ற பகுதியில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் 1 ஆண், 4 பெண்கள், மேலும் 1 கைக்குழந்தை என 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
-P.ரமேஷ் வேலூர்.
Comments