ஆனைமலை தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!!

கோவை மாவட்டம் ஆனைமலையில் சுமார் 31 கிராமங்களை உள்ளடக்கிய ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் இவ்வலுவலகத்தில் பணியாற்றிய வட்டாட்சியர் வேறு தாலுகாவிற்கு நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

எனவே ஆனைமலை தாலுக்கா அலுவலகத்திற்கு  புதிய வட்டாட்சியராக C.ரேணுகாதேவி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை டிசம்பர் 22ஆம் தேதி வியாழக்கிழமை  அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments